திமுக அரசு பொறுப்பேற்ற பின்னர், தமிழகத்தில் உருவாக வேண்டிய பொரும்பாலான தொழில் முதலீடுகள், அருகிலுள்ள ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களை நோக்கி நகர்ந்து வருவதாக கடும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. விளம்பரத்திற்காக செலுத்தப்படும் அதிக...
தோட்டக்கலைத் துறையில் ஆழம் செல்லச் செல்ல பெருகும் முறைகேடு — நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு
தமிழகத் தோட்டக்கலைத் துறையின் கீழ் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் தொடர்பான முக்கிய ஆவணங்கள் எங்கே மறைந்தன? என பாஜக மாநிலத்...
நீதிமன்றத் தீர்ப்பு வெளியாகியதும் உண்மை வெளிச்சம் பார்க்கும்
திருப்பூர் நகரில் இடுவாய் பகுதியில் குப்பை மேலாண்மை மையம் அமைப்பது தொடர்பான வழக்கில், நீதிமன்றத்தின் தீர்ப்பு அறிவிக்கப்பட்டவுடன் அங்கு நிலவும் நிஜ நிலையை வெளிப்படுத்துவேன் என்று...
கிண்டி ரேஸ் கிளப் வளாகத்தில் சுற்றுச்சூழல் பூங்கா உருவாக்க உடன்பாடு : உயர் நீதிமன்றம் தீர்ப்பு
சென்னையின் கிண்டி ரேஸ் கிளப் பகுதியில் மழைநீர் சேமிப்பு நோக்கில் குளங்கள் அமைத்தல் மற்றும் சுற்றுச்சூழல் பூங்கா...
“பகவத் கீதை மத நூல் அல்ல, மனிதகுலத்துக்கான மார்க்கவேதம்” – துணைக் குடியரசுத்தலைவர் சி. பி. ராதாகிருஷ்ணன்
பகவத் கீதை, தனிநபர்கள் மட்டுமல்லாது நாடுகளையும் சமாதானம் மற்றும் ஒற்றுமை நோக்கி இட்டுச்செல்லும் உயர்ந்த ஞான...