மயிலாடுதுறையில் அரசு பள்ளி வளாகம் நீரில் மூழ்கியது – மாணவர்களுக்கு அவசர விடுமுறை
டிட்வா புயலின் தாக்கத்தால் மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் கனமழை பொழிந்தது. தொடர்ச்சியான மழையால் அங்குள்ள நகராட்சி அரசு பள்ளி வளாகத்தில்...
பள்ளி–கல்லூரி மாணவர்கள் சிரமத்தில்! விடுமுறை அறிவிக்காததால் பரபரப்பு
சென்னையில் தொடர்ச்சியாக மழை பெய்துக்கொண்டிருக்கும் நிலையிலும், கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்படாததால் மாணவர்கள் பெரும் துயரத்தில் உள்ளனர்.
இன்றைய தினத்திற்கு சென்னையில் மிக கனமான மழைக்கு ஆரஞ்சு...
திருவாரூர்: நீரில் சிக்கிய நெற்பயிர்கள் – விவசாயிகள் மனவேதனை!
திருவாரூர் மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக, சுமார் 5,000 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட நெல் பயிர்கள் நீரில் முழுகி, விவசாயிகள் பெரும் சோகத்தில்...
அதிரவைக்கும் அகமதாபாத் – நாட்டின் முதல் 16-அடுக்கு ரயில் நிலையம் உருவாகிறது!
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில், இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் 16 தளங்களை கொண்ட மிகப்பெரிய, அதிநவீன ரயில் நிலையம் உருவாக்கப்பட்டு வருகிறது....
சீனாவின் ரோபோட்டிக்ஸ் எழுச்சி – நன்மையா அல்லது புதிய அபாயமா?
உலகின் முன்னணி மனித வடிவ ரோபோக்களை உருவாக்கும் போட்டியில், அமெரிக்காவுக்கு எதிராக சீனாவும் முழு தீவிரத்தில் ஈடுபடுகிறது. குறைந்த விலை, அதிக அளவு...