நாடாளுமன்றத்திற்கு நாயுடன் வந்த காங்கிரஸ் எம்.பி – பரபரப்பு!
நாடாளுமன்றக் கூட்டத் தொடர் தொடங்கியுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பெண் எம்.பி. ஒருவர் தனது காரில் நாயைக் கொண்டு வந்த சம்பவம் பெரும்...
இனி வேலைக்கு செல்லுவது விருப்பம் மட்டுமே ஆகும்! – 20 ஆண்டுகளில் உலகம் எப்படி மாறும்?
வேலைக்குச் செல்வது வருங்காலத்தில் கட்டாயமான ஒன்றாக இருக்காது; மாறாக, ஒருவரின் விருப்பத்தின் அடிப்படையில் செய்யப்படும் செயலாகிவிடும் என்று...
டிட்வா புயலின் தாக்கம் – ஒரு வாரமாக கடலுக்குச் செல்ல முடியாத மீனவர்கள்!
டிட்வா புயலின் பின்விளைவாக, கடலூர் மாவட்ட மீனவர்கள் கடந்த ஒரு வாரமாக கடலுக்குச் செல்ல முடியாமல் இருப்பதால், 15 கோடி...
சென்னை : 10 மாதங்களாக நின்றுவிட்ட பாலம் பணிகள்
சென்னை அரும்பாக்கம் பகுதியில் சுமார் 10 மாதங்களாகப் பாலம் கட்டும் பணி நிறைவடையாமல் இருப்பதால், வாகன ஓட்டிகள் 2 கிலோ மீட்டர் நீளப் பாதையை...
மதுரவாயல் சாலையில் வெள்ளத்தால் சிக்கிய போக்குவரத்து!
தொடர்ச்சியாக பெய்த மழையின் தாக்கத்தால் சென்னையை அடுத்துள்ள மதுரவாயல் பகுதியில் சாலைகளில் அதிகளவு தண்ணீர் தேங்கியுள்ளது.
காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் விளைவாக சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில் பல்வேறு...