புதன்கிழமை, ஏப்ரல் 1, 2026
athibantv

athibantv

காசாவில் பேருந்து மீது இஸ்ரேல் ராணுவ துப்பாக்கிச் சூடு: 9 பேர் பலி

காசாவில் பேருந்து மீது இஸ்ரேல் ராணுவ துப்பாக்கிச் சூடு: 9 பேர் பலி காசா நகரில் ஒரு பேருந்து மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், பாலஸ்தீனிய குடும்பத்தைச் சேர்ந்த ஒன்பது பேர் உயிரிழந்ததாக காசா சிவில் பாதுகாப்பு துறை...

Read moreDetails

முதல்வர் ஸ்டாலினுக்கு பதிலடியாக அண்ணாமலை எழுப்பிய கேள்விகள்!

முதல்வர் ஸ்டாலினுக்கு பதிலடியாக அண்ணாமலை எழுப்பிய கேள்விகள்! முதல்வர் மு.க. ஸ்டாலினின் சமீபத்திய சமூக வலைதள பதிவுக்கு பதிலளிக்கும் விதமாக, பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை பல கேள்விகளை எழுப்பியுள்ளார். முதல்வர் ஸ்டாலின் தனது பதிவில் மத்திய அரசை குறிவைத்து...

Read moreDetails

வடபழனி முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா அக்டோபர் 21ல் தொடக்கம்; சூரசம்ஹாரம் 27ஆம் தேதி

வடபழனி முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா அக்டோபர் 21ல் தொடக்கம்; சூரசம்ஹாரம் 27ஆம் தேதி சென்னை வடபழனி முருகன் கோயிலில் வருடாந்திர மகா கந்த சஷ்டி விழா அக்டோபர் 21ஆம் தேதி ஆரம்பமாகிறது. அன்றைய தினம் வரசித்தி விநாயகரின் மூஷிக...

Read moreDetails

தங்கம் விலை வரலாறு காணாத உயர்வு — பவுனுக்கு ரூ.97,000 கடந்தது!

தங்கம் விலை வரலாறு காணாத உயர்வு — பவுனுக்கு ரூ.97,000 கடந்தது! சென்னையில் தங்கம் விலை மீண்டும் சாதனை உயர்வை எட்டியுள்ளது. இன்று (அக்டோபர் 17) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு பவுனுக்கு ரூ.97,000-ஐ தாண்டி ரூ.97,600 ஆக...

Read moreDetails

பக்கத்து வீட்டு சிறுவர்களுடன் விளையாடியதால் மகன் மீது கொடூர தாக்குதல் – தந்தை கைது

தீவிர அதிர்ச்சி: பக்கத்து வீட்டு சிறுவர்களுடன் விளையாடிய 8 வயது மகனை கொடூரமாக தாக்கிய தந்தை கைது உடலில் சாத்தான் புகுந்துள்ளதாக கூறி, கன்யாகுமரி மாவட்டத்தில் மூன்று குழந்தைகளை கொடூரமாக தாக்கிய கிறிஸ்தவ மதபோதகரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்யாகுமரி மாவட்டம்...

Read moreDetails

முதலில் சிலுவை, பிறகு தேவாலயத்தை கட்டுங்கள்…! ஆக்கிரமிப்பு மலை..! மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு…!

மலையையே ஆக்கிரமிக்கத் துணிந்த தேவாலயம் - அதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள்?திருவண்ணாமலை மாவட்டம் இளையாங்கண்ணி பகுதியில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து அதில் தேவாலயம் கட்டியவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இங்குள்ள மலை முழுவதும் கிறிஸ்தவ மிஷனரிகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என்ற அதிர்ச்சியூட்டும் தகவல் விசாரணையில்...

Read moreDetails

“இந்துக்களை சாதியாக பிரித்தவர் கிருஷ்ண பகவான்”.. கிறிஸ்துமஸ் விழாவில் இந்து மத துரோகி திருமா இழிவு பேச்சு..

இந்துக்களை கிருஷ்ண பகவான் சாதியாக பிரித்தார் என்று விசிக தலைவர் இந்து மத துரோகி திருமாவளவன் தெரிவித்துள்ளார்.. "நான் ஒரு இந்து என்பதாலேயே இந்து மதத்தை தொடர்ந்து இப்படி விமர்சிக்கிறேன்".. என்றும் கிறிஸ்துமஸ் விழா ஒன்றில் இந்து மத துரோகி திருமாவளவன் பேசி...

Read moreDetails
Page 682 of 682 1 681 682

FOLLOW ME

INSTAGRAM PHOTOS

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.