அக்டோபர் 22ல் திருச்செந்தூர் கந்தசஷ்டி விழா தொடக்கம் – முன்னேற்பாடுகள் குறித்து ஆட்சியர் ஆலோசனை
அக்டோபர் 22ல் திருச்செந்தூர் கந்தசஷ்டி விழா தொடக்கம் – முன்னேற்பாடுகள் குறித்து ஆட்சியர் ஆலோசனை திருச்செந்தூரில் நடைபெறவுள்ள கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு, முன்னேற்பாடுகள் குறித்து அனைத்துத் துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத் தலைமையில் நடைபெற்றது....
Read moreDetails


