நூர் கான் விமானப்படை தள தாக்குதல் – இந்திய ராணுவ நடவடிக்கையை பாகிஸ்தான் ஒப்புதல்
பாகிஸ்தானின் நூர் கான் விமானப்படை தளம் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியதாக, அந்நாட்டு துணை பிரதமரும் வெளியுறவுத்துறை...
போரூரில் மனைவி கொலை – கணவர் கைது
சென்னை போரூர் பகுதியில், மனைவியை கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்ததாகக் கூறப்படும் கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
போரூரைச் சேர்ந்த சத்யராஜ் என்பவருக்கு, தனது மனைவி...
டாஸ்மாக் கடையில் கூடுதல் வசூல் – மதுபிரியருடன் ஊழியர் கடும் வாக்குவாதம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில், மதுபாட்டிலுக்கு அதிகமாக வசூலிக்கப்பட்ட 10 ரூபாயை திருப்பிக் கேட்ட மதுபிரியருடன் ஊழியர் வாக்குவாதத்தில்...
பார்வையாளர்களுக்கு மழைக்கோட் வழங்கிய இசை விழா
மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்ற இசை வெளியீட்டு நிகழ்ச்சியின் போது திடீரென மழை பொழியத் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து, நிகழ்ச்சியைத் தொடர்ந்து ரசிக்க வசதியாக, அங்கு வந்திருந்த அனைத்து...
சபரிமலையில் மண்டல பூஜை நிறைவு – கோயில் நடை அடைப்பு
சபரிமலை ஐயப்பன் கோயிலில் இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை கடந்த மாதம் 17ஆம் தேதி தொடங்கியது. கோயில் நடை திறக்கப்பட்ட நாளிலிருந்து, தினந்தோறும்...