இலவச புற்றுநோய் பரிசோதனை வாகனத்தை தொடங்கி வைத்த மத்திய அமைச்சர் எல்.முருகன்
நீலகிரி மாவட்டம் எடப்பள்ளியில், பெண்களின் நலனை முன்னிறுத்தும் வகையில் அமைக்கப்பட்ட நடமாடும் இலவச புற்றுநோய் பரிசோதனை வாகனம் இன்று தொடங்கி வைக்கப்பட்டது....
நீர்மூழ்கி கப்பலில் பயணித்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு
இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, இந்திய கடற்படையின் நீர்மூழ்கி கப்பலில் பயணம் மேற்கொண்டு வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனையை நிகழ்த்தியுள்ளார். இது நாட்டின் பாதுகாப்புத்...
சிலிகுரியில் உள்ள தங்கும் விடுதிகளில் வங்கதேசத்தினருக்கு அனுமதி மறுப்பு
மேற்குவங்க மாநிலம், இந்தியா – வங்கதேச எல்லைப் பகுதியில் அமைந்துள்ள முக்கிய சுற்றுலா மற்றும் வர்த்தக நகரமான சிலிகுரியில், வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் தங்கும் விடுதிகளில்...
தோடர்களின் பாரம்பரிய நடனத்தை ரசித்த சுற்றுலாப் பயணிகள்
நீலகிரி மாவட்டம், முத்தநாடு மந்து பகுதியில், தோடர் பழங்குடியின மக்களின் பாரம்பரிய மொற்பர்த் பண்டிகை வெகுவிமரிசையாகக் கொண்டாடப்பட்டது. ஆண்டின் இறுதியில் தோடர் இன மக்களால் பாரம்பரியமாக...
திருத்தணி ரயில் நிலையத்தில் வட மாநில இளைஞர் மீது அரிவாள் தாக்குதல் – சிறுவர்கள் கைது
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ரயில் நிலையத்தில், வட மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை சிறுவர்கள் குழு அரிவாளால்...