81 நாடுகளிலிருந்து 24,600 இந்தியர்கள் வெளியேற்றம் – கவலைக்கிடமான புள்ளிவிவரங்கள் வெளியீடு
இந்த ஆண்டு மட்டும் 81 நாடுகளிலிருந்து 24 ஆயிரத்து 600 இந்தியர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர் என்ற தகவல் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....
வனவிலங்குகள் தாக்கி உயிரிழந்தால் ரூ.2 லட்சம், கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தால் ரூ.10 லட்சமா? – திமுக அரசை கடுமையாக விமர்சித்த நயினார் நாகேந்திரன்
நீலகிரி மாவட்டம், உதகையில் பாஜக சார்பில் நடைபெற்று வரும் “தமிழகம்...
மகளிர் உரிமைத் தொகையை மறைமுகமாக விமர்சித்த சௌமியா அன்புமணி
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த திமிரி பகுதியில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் “தமிழக மகளிர் உரிமை மீட்புப் பயணம்” என்ற பெயரில் பொதுக்கூட்டம்...
ஆற்றில் இறங்கிய விவசாயியை முதலை இழுத்துச் சென்ற சம்பவம் கடலூரில் பரபரப்பு ஏற்படுத்தியது
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகே ஒருவர் ஆற்றில் முதலை வாயில் சிக்கி இழுத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மெய்யாத்தூர் கிராமத்தைச்...
கொரோனா பெருந்தொற்றின்போது சேவையாற்றிய மருத்துவர்களுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா நன்றி
கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் உயிரைப் பொருட்படுத்தாமல் சேவையாற்றிய மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நன்றியைத் தெரிவித்தார்.
குஜராத்...