சிலிகுரி வழித்தடத்தை உறுதிப்படுத்த வேண்டிய தருணம் இதுதான் – சத்குரு ஜக்கி வாசுதேவ்
மேற்கு வங்கத்தில் அமைந்துள்ள சிலிகுரி பகுதியை உடனடியாக வலுப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக ஈஷா அறக்கட்டளையின் நிறுவனர் சத்குரு ஜக்கி...
கடலோர மாவட்டங்களில் இறால் பண்ணை ஒழுங்குமுறை வாக்குறுதி என்ன ஆயிற்று?
கடலோரப் பகுதிகளில் உள்ள விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில், இறால் பண்ணைத் தொழிலை முறைப்படுத்துவதாக தேர்தல் காலத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதி தற்போது...
புதுக்கோட்டை அருகே டிப்பர் லாரி மீது ஆம்னி பேருந்து மோதல் – 7 பேர் படுகாயம்
புதுக்கோட்டை அருகே, டிப்பர் லாரி மீது ஆம்னி பேருந்து மோதி ஏற்பட்ட விபத்தில் 7 பேர் பலத்த...
வங்கதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியா காலமானார்
வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் கலிதா ஜியா மறைவுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
அண்டை நாடான வங்கதேசத்தில் முன்னாள் பிரதமராகவும், வங்கதேச தேசியவாதக்...
வங்கதேசத்தில் இந்து சமூகத்தினருக்கு எதிரான தாக்குதல்கள் தீவிரம்
வங்கதேசத்தில் இந்துக்களை குறிவைத்து நடைபெறும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், 10க்கும் அதிகமான வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.
அண்டை நாடான வங்கதேசத்தில், சமீபத்தில் மாணவர் அமைப்பைச்...