அரிசி வெளிநாட்டு விற்பனையில் சீனாவை முந்தி இந்தியா முதலிடம்!
இந்த ஆண்டில் அரிசி ஏற்றுமதி அளவில் சீனாவை பின்னுக்கு தள்ளி, இந்தியா உலகின் முன்னணி நாடாக உருவெடுத்துள்ளது. ஒரே ஆண்டில் மட்டும் சுமார் 20...
திமுக அண்ணா அறிவாலய முற்றுகை போராட்டம் – தூய்மை தொழிலாளர்கள் மீது காவல்துறை வழக்குகள்!
திமுகவின் தலைமையகமான அண்ணா அறிவாலயம் உள்ளிட்ட பல இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்ட ஆயிரத்துக்கும் அதிகமான தூய்மை தொழிலாளர்கள் மீது...
திருப்பரங்குன்றம் பிரச்சினையில் நீதிமன்ற உத்தரவை புறக்கணித்து அரசியல் செய்யப்படுகிறது – தர்மேந்திர பிரதான் குற்றம் சாட்டு!
திருப்பரங்குன்றம் தொடர்பான விவகாரத்தில் நீதிபதி வழங்கிய தீர்ப்பை மதிக்காமல், சிலர் அரசியல் லாபத்திற்காக செயல்பட்டு வருவதாக மத்திய...
டெல்லியில் விமானப் போக்குவரத்துக்கு கட்டுப்பாடு!
டெல்லியில் விமானங்கள் பறக்க அனுமதியில்லாத விஐபி பாதுகாப்பு பகுதிகளில் வான்வழி பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், புதிய வான் பாதுகாப்பு ஆயுத அமைப்பை நிறுவ மத்திய அரசு அனுமதி...
புத்தாண்டு வரவேற்பு – பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தல்!
பொதுமக்கள் எந்தவித அசம்பாவிதமும் இன்றி அமைதியாக புத்தாண்டை வரவேற்கும் வகையில், சென்னை மாநகர காவல்துறை சார்பில் விரிவான பாதுகாப்பு திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
அதன்படி, புத்தாண்டு நாளில் காவல்...