சென்னையில் புத்தாண்டு நாளிலும் போராட்டம் நடத்திய தூய்மைப் பணியாளர்கள் காவல்துறையால் கைது!
சென்னையில் புத்தாண்டு தினத்திலும் தங்களின் கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்களை காவல்துறையினர் மொத்தமாக கைது செய்தனர்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி...
தூய்மைப் பணியாளர்கள் மனிதர்களே இல்லையா? திராவிட மாடல் ஆட்சிக்கு இது கூட நினைவிலில்லையா?
“சமத்துவம் மலர வேண்டும்” என்று சமூக ஊடகங்களில் உரையாடும் தமிழக அரசு, நடைமுறையில் சமூகநீதியை புறக்கணித்து, அடக்குமுறை மனப்பான்மையுடன் முதல்வர்...
2027 ஆகஸ்ட் முதல் புல்லட் ரயில் இயக்கம்
படுக்கை வசதிகளுடன் வடிவமைக்கப்பட்ட வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் சேவையை விரைவில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைப்பார் என மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி...
YouTube-ஐ முந்தும் வகையில் X தளத்தில் அதிக வருமானம் – பரிசீலனையில் எலான் மஸ்க்
உள்ளடக்க உருவாக்குநர்களுக்கு (Content Creators) யூடியூபை விட அதிக வருமானம் வழங்குவது குறித்து X நிறுவன உரிமையாளர் எலான்...
ஆங்கில புத்தாண்டு – நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் பக்தர்கள் திரண்டனர்
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் ஏராளமான பக்தர்கள் திரண்டு சுவாமி தரிசனம் மேற்கொண்டனர்.
நாமக்கல் நகரில் 18 அடி உயரத்தில் பிரம்மாண்டமாக...