ராமநாதபுரம் உத்தரகோசமங்கை மங்களநாத சுவாமி கோயிலில் ஆருத்ரா தரிசன விழா கோலாகலம்
ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற மங்களநாத சுவாமி திருக்கோயிலில், ஆருத்ரா தரிசன விழா பக்தி பெருக்குடன் சிறப்பாக நடைபெற்றது.
விழாவையொட்டி...
புதிய வேகத்தில் இந்தியா : அடுத்த இலக்கை நோக்கி முன்னேற்றம்
ஜப்பானை பின்னுக்கு தள்ளி உலகின் நான்காவது பெரிய பொருளாதார சக்தியாக இந்தியா உயர்ந்துள்ள நிலையில், 2030க்குள் ஜெர்மனியையும் முந்தும் திறன் நாட்டுக்கு இருப்பதாக...
வங்கதேசத்தில் இரு வாரங்களில் நான்கு இந்துக்கள் மீது தாக்குதல் – நிலவும் அச்சநிலை
வங்கதேசத்தில் கடந்த இரண்டு வாரங்களில் நான்கு இந்துக்கள் மீது வன்முறை தாக்குதல்கள் நடத்தப்பட்ட சம்பவங்கள், அந்நாட்டில் கடும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
மாணவர்...
திண்டுக்கல் அருகே காவல் நிலையக் கட்டடத்தில் ஏறி தற்கொலை முயற்சி – வடமாநில இளைஞர் மீட்பு
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி பகுதியில் உள்ள காவல் நிலையக் கட்டடத்தின் மேற்பகுதியில் ஏறி தற்கொலை செய்ய முயன்ற...
தவெக கூட்டணி விவகாரம் – மீண்டும் ‘காங்கிரஸ் ஜனநாயக பேரவை’ உருவாகுமா?
தவெகவுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்தால், மூத்த தலைவர் ப.சிதம்பரம் தலைமையில் புதிய அரசியல் அமைப்பு உருவாகும் வாய்ப்பு உள்ளது என...