ஒரே சோதனையில் இரட்டை இலக்கு : பிரளய் ஏவுகணை சோதனை வெற்றியுடன் இந்தியா புதிய மைல்கல்
முழுமையாக உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட இரண்டு ‘பிரளய்’ ஏவுகணைகளை ஒரே நேரத்தில் வெற்றிகரமாக சோதனை செய்து இந்தியா முக்கியமான...
சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் டெட் தேர்ச்சி இன்றி ஆசிரியர் நியமனத்திற்கு அரசு அனுமதி
சிறுபான்மை பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியமர டெட் (Teacher Eligibility Test) தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களையும் நியமிக்க அனுமதிக்கும் அரசாணையை தமிழக...
2026 ஆண்டு ஆட்சிப் மாற்றத்திற்கு வழிவகுக்கும் காலமாக இருக்கும்
திமுக தலைமையிலான அரசை நீக்க பொதுமக்கள் மனதளவில் தயார் நிலையில் உள்ளதாகவும், 2026 ஆம் ஆண்டு தமிழக அரசியலில் மாற்றத்தை உருவாக்கும் ஆண்டாக அமையும்...
ஆங்கில புத்தாண்டு – கும்பகோணம் அபிமுகேஸ்வரர் ஆலயத்தில் தைவான் நாட்டைச் சேர்ந்த பக்தர்கள் சிறப்பு வழிபாடு
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு உலக அமைதி மற்றும் நலன் வேண்டி, கும்பகோணத்தில் அமைந்துள்ள அபிமுகேஸ்வரர் திருக்கோவிலில் தைவான்...
அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் அங்கமாகவே தொடர்கிறது
அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் பிரிக்கமுடியாத பகுதியாக இருப்பதில் எந்த வித மாற்றமும் இல்லை என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெளிவுபடுத்தியுள்ளார்.
சென்னையில் உள்ள ஐஐடி வளாகத்தில் மாணவர்களுடன்...