அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியத் திட்டம்: தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
மாநில அரசு ஊழியர்களுக்காக “தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்” அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில், அரசு பணியாளர்கள்...
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விவகாரம்: இரு தரப்பினரிடையே மோதல் – போலீஸ் பாதுகாப்பு கோரிக்கை
மதுரை அவனியாபுரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி தொடர்பாக ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இரு தரப்பினருக்கிடையே மோதல் உருவாகியுள்ளது. இந்நிலையில்,...
திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோயில் ராஜகோபுரத்தில் போதை நபர் அட்டூழியம்
திருப்பதியில் அமைந்துள்ள கோவிந்தராஜ சுவாமி ஆலயத்தின் ராஜகோபுரத்தின் உச்சியில் மது அருந்திய நிலையில் ஏறிய ஒருவர், அங்கிருந்த தங்க கலசங்களை சேதப்படுத்திய சம்பவம்...
சென்னையில் 49-ஆவது புத்தகக் கண்காட்சி தொடக்கம்
சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறும் 49-ஆவது சென்னை புத்தகக் கண்காட்சியை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன் மற்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இணைந்து தொடங்கி வைத்தனர்.
தென்னிந்திய புத்தக...
சென்னை புழல் மத்திய சிறையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு கைதிகள் இடையே குழு மோதல்
சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய கைதிகளுக்கிடையே குழுவாரியான தகராறு ஏற்பட்டது.
இந்த வழக்கில்...