athibantv

6295 POSTS

Exclusive articles:

அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியத் திட்டம்: தமிழக அரசு முக்கிய அறிவிப்பு

அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியத் திட்டம்: தமிழக அரசு முக்கிய அறிவிப்பு மாநில அரசு ஊழியர்களுக்காக “தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்” அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில், அரசு பணியாளர்கள்...

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விவகாரம்: இரு தரப்பினரிடையே மோதல் – போலீஸ் பாதுகாப்பு கோரிக்கை

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விவகாரம்: இரு தரப்பினரிடையே மோதல் – போலீஸ் பாதுகாப்பு கோரிக்கை மதுரை அவனியாபுரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி தொடர்பாக ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இரு தரப்பினருக்கிடையே மோதல் உருவாகியுள்ளது. இந்நிலையில்,...

திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோயில் ராஜகோபுரத்தில் போதை நபர் அட்டூழியம்

திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோயில் ராஜகோபுரத்தில் போதை நபர் அட்டூழியம் திருப்பதியில் அமைந்துள்ள கோவிந்தராஜ சுவாமி ஆலயத்தின் ராஜகோபுரத்தின் உச்சியில் மது அருந்திய நிலையில் ஏறிய ஒருவர், அங்கிருந்த தங்க கலசங்களை சேதப்படுத்திய சம்பவம்...

சென்னையில் 49-ஆவது புத்தகக் கண்காட்சி தொடக்கம்

சென்னையில் 49-ஆவது புத்தகக் கண்காட்சி தொடக்கம் சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறும் 49-ஆவது சென்னை புத்தகக் கண்காட்சியை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன் மற்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இணைந்து தொடங்கி வைத்தனர். தென்னிந்திய புத்தக...

சென்னை புழல் மத்திய சிறையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு கைதிகள் இடையே குழு மோதல்

சென்னை புழல் மத்திய சிறையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு கைதிகள் இடையே குழு மோதல் சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய கைதிகளுக்கிடையே குழுவாரியான தகராறு ஏற்பட்டது. இந்த வழக்கில்...

Breaking

தமிழகத்தின் கடன் சுமை மற்றும் சட்டம் ஒழுங்கு: தமிழக அரசைச் சாடிய எடப்பாடி பழனிசாமி!

தமிழகத்தின் கடன் சுமை மற்றும் சட்டம் ஒழுங்கு: தமிழக அரசைச் சாடிய...

ஈரான் – சவூதி மோதல்: பாகிஸ்தானுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்திய பாதுகாப்பு ஒப்பந்தம்!

ஈரான் - சவூதி மோதல்: பாகிஸ்தானுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்திய பாதுகாப்பு ஒப்பந்தம்! ரியாத்: சவூதி...

விளாத்திகுளம் மாணவி கொலை: குடும்பத்தினருக்கு எடப்பாடி பழனிசாமி தொலைபேசியில் ஆறுதல்!

விளாத்திகுளம் மாணவி கொலை: குடும்பத்தினருக்கு எடப்பாடி பழனிசாமி தொலைபேசியில் ஆறுதல்! தூத்துக்குடி: விளாத்திகுளம் அருகே...

மகாராஷ்டிராவில் அதிரடி சோதனை: சட்டவிரோதமாகப் பதுக்கப்பட்ட 330 எரிவாயு சிலிண்டர்கள் பறிமுதல்!

மகாராஷ்டிராவில் அதிரடி சோதனை: சட்டவிரோதமாகப் பதுக்கப்பட்ட 330 எரிவாயு சிலிண்டர்கள் பறிமுதல்! தானே: மகாராஷ்டிரா...
spot_imgspot_img