தீபாவளி பண்டிகையால் ஜொலித்தது அயோத்தி — 29 லட்சம் அகல் விளக்குகள் ஏற்றி புதிய உலக சாதனை!
அயோத்தி நகரம் நேற்று இரவு தீபாவளி பண்டிகையையொட்டி பிரகாசமாக ஜொலித்தது. சரயு நதிக்கரையில் 29 லட்சம்...
மெகுல் சோக்ஸியை நாடுகடத்த பெல்ஜியம் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
பஞ்சாப் நேஷனல் வங்கியின் ரூ.13,500 கோடி நிதி மோசடி வழக்கில் தொடர்புடைய வைர வியாபாரி மெகுல் சோக்ஸியை இந்தியாவுக்கு நாடுகடத்த பெல்ஜியம் நாட்டின் ஆண்ட்வெர்ப்...
பழநி முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழா அக்டோபர் 22-ம் தேதி தொடக்கம்
திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் ஆண்டு தோறும் நடைபெறும் கந்தசஷ்டி விழா இந்த ஆண்டு அக்டோபர் 22-ம் தேதி...
தமிழகத்தில் புதிதாக 26 இடங்களில் ‘தோழி’ விடுதிகள் — அமைச்சர் கீதாஜீவன் தகவல்
தமிழகத்தின் பல பகுதிகளில் மகளிருக்கான 26 புதிய ‘தோழி’ தங்கும் விடுதிகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன என்று சமூகநலன்...
டெல்டா மாவட்டங்களில் கொள்முதல் பணியில் தொய்வு: நெல்லை விற்க முடியாமல் விவசாயிகள் வேதனை
தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் சுமார் 6 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், அதில் 80 சதவீதம்...