விவசாயிகளின் பயிர்க் கடன் தொகையை மாற்றி ரூ.3,000 வழங்கிய திமுக அரசு – அண்ணாமலை குற்றச்சாட்டு
தமிழக கூட்டுறவு வங்கிகளில், முன் எடுத்த பயிர்க் கடன்களை முழுமையாக செலுத்திவிட்டு, புதிய கடன் புதுப்பிப்புக்காக காத்திருக்கும்...
எழும்பூரில் போராட்டம் நடத்திய 2,000க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் மீது வழக்குப் பதிவு
சென்னை எழும்பூரில் தொடர்ந்து 14 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த 2,000க்கும் அதிகமான இடைநிலை ஆசிரியர்கள் மீது காவல்துறை வழக்குகள்...
சுகவனேஸ்வரர் கோயிலில் தீபம் ஏற்ற புதிய கட்டுப்பாடு – பக்தர்கள் அதிர்ச்சி
சேலம் சுகவனேஸ்வரர் ஆலயத்தில் பக்தர்கள் தீபம் ஏற்றுவதற்கு திடீரென கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த நடவடிக்கை...
திரையரங்க முன்பு பேனர் அமைத்த விவகாரம் – தவெக, திமுக இடையே மோதல்
தர்மபுரி மாவட்டம் பொம்மிடி பகுதியில் உள்ள திரையரங்கின் அருகே பேனர் அமைப்பதைச் சுற்றி தவெக நிர்வாகிகள் மற்றும் திமுக உறுப்பினர்கள்...
அதிமுகவில் ஓபிஎஸ், சசிகலாவுக்கு இடமில்லை – எடப்பாடி பழனிசாமி
அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் இணைவதற்கான வாய்ப்பு இல்லை என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெளிவுபடுத்தியுள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக அரசியல்...