பெரிய வழிப்பாதையில் சென்ற ஐயப்ப பக்தர்கள் தடுத்து நிறுத்தம் – போலீசாருடன் வாக்குவாதம்
சபரிமலைக்கு பெரிய வழிப்பாதை வழியாக சென்ற ஐயப்ப பக்தர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து...
சென்னையில் ஆர்ப்பாட்டம்: 850 ஊராட்சி செயலாளர்கள் மீது வழக்குப்பதிவு
சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற ஊராட்சி செயலாளர்கள் 850 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தமிழக அரசு அறிவித்துள்ள உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில் ஊராட்சி...
பவானிசாகர் அணையிலிருந்து கீழ்பவானி கால்வாய்க்கு நீர் விடுப்பு
பவானிசாகர் அணையில் இருந்து புன்செய் பாசன தேவைக்காக கீழ்பவானி கால்வாயில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணையிலிருந்து, இரண்டாம் போக புன்செய் பாசனத்திற்காக கீழ்பவானி...
அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று பசுமைவழிச் சாலையில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.
இந்த சந்திப்பு...
5 ஏக்கரில் 1200-க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் வகைகள் – இயற்கை விவசாயிக்கு பாராட்டுகள் குவியல்
5 ஏக்கர் நிலப்பரப்பில் ஒரே நேரத்தில் 1200-க்கும் அதிகமான பாரம்பரிய நெல் ரகங்களை விதைத்து வெற்றிகரமாக சாகுபடி...