திருப்பரங்குன்றம் மலை கல்லத்தி மரத்தில் கொடியேற்றம் – காவல்துறை வழக்குப்பதிவு
திருப்பரங்குன்றம் மலைப்பகுதியில் உள்ள கல்லத்தி மரத்தில் சந்தனக்கூடு விழாவை முன்னிட்டு கொடி கட்டியதாகக் கூறப்படும் சம்பவத்தில், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு...
திருப்பரங்குன்றம் மலை கல்லத்தி மரத்தில் அனுமதி இன்றி கொடியேற்றம் – தர்கா நிர்வாகத்துக்கு எதிராக போலீசில் புகார்
திருப்பரங்குன்றம் மலைப்பகுதியில் உள்ள கல்லத்தி மரத்தில் உரிய அனுமதி பெறாமல் சந்தனக்கூடு விழா கொடியேற்றம் செய்யப்பட்டதாக...
எஸ்.ஜி.சூர்யா உள்ளிட்ட பாஜகவினர் மீது தாக்குதல் – பாஜக தலைவர்கள் கடும் கண்டனம்
பாஜக மாநில இளைஞரணி தலைவர் எஸ்.ஜி. சூர்யா தாக்கப்பட்ட சம்பவத்திற்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் தேசிய...
ஆதார் சேவைகளுக்கான புதிய அடையாள சின்னம் வெளியீடு
ஆதார் தொடர்பான சேவைகளை பொதுமக்கள் எளிதாக புரிந்து கொள்ளும் நோக்கில், இந்திய தனித்துவ அடையாள ஆணையம் புதிய மாஸ்காட் (அடையாளச் சின்னம்) ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த மாஸ்காட்...
மெரினாவில் மோதல் – போக்குவரத்து காவலர்கள் பணியிடைநீக்கம்
சென்னை மெரினா கடற்கரை பகுதியில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தைத் தொடர்ந்து, தொடர்புடைய போக்குவரத்து காவலர்களை பணியிடைநீக்கம் செய்து போக்குவரத்து துணை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
திருவல்லிக்கேணி போக்குவரத்து காவல்...