சூரியனார் கோயில் சாவி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைப்பு – நீதிமன்ற உத்தரவு அமல்
கும்பகோணம் அருகே அமைந்துள்ள சூரியனார் கோயிலின் சாவியை, சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி, அறநிலையத்துறை அதிகாரிகள் திருவாவடுதுறை ஆதீனத்திடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைத்துள்ளனர்.
தஞ்சாவூர்...
தமிழ் மண்ணில் பொங்கலை கொண்டாடிய அனுபவம் பெரும் மகிழ்ச்சி – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்
சென்னை ஐஐடி வளாகத்தில் உற்சாகமும் பாரம்பரியமும் நிறைந்த வகையில் நடைபெற்ற பொங்கல் திருவிழாவில், மத்திய அமைச்சர் தர்மேந்திர...
தமிழகத்தில் NDA ஆட்சி உருவாகுவது காலத்தின் தேவை – மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு
தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிபெற்று ஆட்சி அமைப்பது, மாநிலத்தின் முன்னேற்றத்துக்கும் நாட்டின்...
“மின்னணு ஏற்றுமதி ரூ.4 லட்சம் கோடியை தாண்டியது” – மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்
இந்தியாவில் தயாரிக்கப்படும் மின்னணு சாதனங்களின் ஏற்றுமதி மதிப்பு ரூ.4 லட்சம் கோடியை கடந்துள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்...
ஈரானில் தீவிரமடையும் மக்கள் எழுச்சி – ஆட்சி நிலை குலையுமோ என்ற அச்சத்தில் உலக எண்ணெய் சந்தைகள் கலக்கம்
ஈரானில் கடந்த சில நாட்களாக வேகமெடுத்துவரும் மக்கள் போராட்டங்கள், ஆட்சித் தளத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும்...