தமிழக மக்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்
தமிழகத்தில் வாழும் அனைத்து மக்களுக்கும் என் மனமார்ந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
சூரியன், மழை, மண் ஆகிய இயற்கை சக்திகளுக்கு நன்றி செலுத்தி,...
தேனி பகுதியில் பென்னிகுவிக் பிறந்தநாள் விழா சிறப்பாக நடைபெற்றது
முல்லைப்பெரியாறு அணையை கட்டிய பொறியாளர் ஜான் பென்னிகுவிக்கின் 185வது பிறந்த நாளை முன்னிட்டு, தேனி அருகே அவரது உருவப் படத்திற்கு கிராம மக்கள் மலர்தூவி...
மகரசங்கராந்தியன்று கன்றுகளுக்கு புல் கொடுத்து மகிழ்ந்த பிரதமர் மோடி
மகரசங்கராந்தி திருநாளை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி தனது இல்லத்தில் பராமரித்து வரும் கன்றுகளுக்கு புல் கொடுத்து அன்பை வெளிப்படுத்தினார்.
சமீப காலத்தில், தனது இல்லத்தில்...
அமெரிக்க அதிபர் டிரம்புக்கு ஈரான் அரசு ஊடகம் விடுத்த கொலை அச்சுறுத்தல்
ஈரானில் நடைபெறும் உள்நாட்டு போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து வரும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை குறிவைத்து, ஈரான் அரசு கட்டுப்பாட்டில் உள்ள...
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு – பாலமுருகன் முதலிடம்
அவனியாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி வெற்றிகரமாக நிறைவடைந்த நிலையில், வலையங்குளத்தைச் சேர்ந்த மாடுபிடி வீரர் பாலமுருகன் முதலிடத்தை கைப்பற்றினார். இதற்காக அவருக்கு ரூ.8 லட்சம்...