78-வது ராணுவ தினம் : கோலாகலமாக நடைபெற்ற அணிவகுப்பு நிகழ்வுகள்
78-வது இந்திய ராணுவ தினத்தை முன்னிட்டு, ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்ப்பூர் நகரில் பிரமாண்டமான ராணுவ அணிவகுப்பு நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றன.
இந்த நிகழ்ச்சியில் அம்மாநில...
பொங்கல் திருநாளை முன்னிட்டு நடைபெற்ற கத்தி போடும் விழா
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஈரோடு மாவட்டம் அருகே உள்ள சௌடேஸ்வரி அம்மன் ஆலயத்தில் பாரம்பரியமான கத்தி போடும் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. சத்தியமங்கலம் வட்டம்...
மகளுக்காக சைக்கிளில் பொங்கல் சீர் எடுத்துச் சென்ற தந்தை – நெகிழ வைத்த நிகழ்வு
பொங்கல் திருநாளை முன்னிட்டு, புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு முதியவர் தனது மகளுக்காக சைக்கிளில் பொங்கல் சீர் எடுத்துச் சென்ற...
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி பரபரப்பாக தொடர்கிறது!
மதுரை மாவட்டத்தின் புகழ்பெற்ற அவனியாபுரம் பகுதியில் நடைபெறும் ஜல்லிக்கட்டு விழா, மிகுந்த உற்சாகத்துடன் நடைபெற்று வருகிறது. ஒவ்வோர் ஆண்டும் தை முதல் நாளில் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது...
வருங்கால யுத்தங்களை எதிர்கொள்ள இந்திய ராணுவம் முழுமையாக தயார் – உபேந்திர திவேதி
எதிர்காலத்தில் உருவாகக்கூடிய போர் சூழ்நிலைகளை சமாளிக்க இந்திய ராணுவம் முழு தயாரிப்புடன் இருப்பதாக ராணுவத் தளபதி உபேந்திர திவேதி தெரிவித்துள்ளார்.
ராணுவ...