நெல்லையில் களைகட்டிய மாட்டுப் பொங்கல் – கால்நடைகளுக்கு நன்றியறிவித்த உழவர்கள்
திருநெல்வேலி மாவட்டத்தின் முன்னீர்பள்ளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில், மாட்டுப் பொங்கல் திருநாள் மிகுந்த மகிழ்ச்சியும் உற்சாகமும் நிறைந்த சூழலில் கொண்டாடப்பட்டது. உழவுத்...
கொல்லிமலையில் உற்சாக பொங்கல் கொண்டாட்டம்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள கொல்லிமலையில், பழங்குடியினர் பாரம்பரிய முறையில் பொங்கல் பண்டிகையை வெகு விமரிசையாக கொண்டாடினர். பெரியகோம்பை புதூர் உள்ளிட்ட அடிவாரப் பகுதிகளில் வசிக்கும் பழங்குடியினர்,...
இஸ்ரேலுக்கு அத்தியாவசியமற்ற பயணங்களை தவிர்க்குமாறு மத்திய அரசு எச்சரிக்கை
மத்திய கிழக்கு பகுதியில் நிலவும் பதற்றமான சூழ்நிலையை கருத்தில் கொண்டு, இந்திய குடிமக்கள் இஸ்ரேலுக்கு அவசியமில்லாத பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என மத்திய அரசு...
அமெரிக்க அதிபர் டிரம்புக்கு நோபல் பரிசு வழங்கல்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை வெள்ளை மாளிகையில் சந்தித்த வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ, தமக்கு கிடைத்த அமைதிக்கான நோபல் பரிசை அவருக்கு...
தமிழர் பண்பாட்டில் உயிரினங்களுக்கு வழங்கும் மதிப்பை எடுத்துரைக்கும் நாள் – மாட்டுப் பொங்கல்
தமிழர் வாழ்க்கை முறையில் ஜீவராசிகளுக்கு அளிக்கப்படும் மரியாதையையும், அவற்றின் முக்கியத்துவத்தையும் உணர்த்தும் சிறப்பு நாளாக மாட்டுப் பொங்கல் திகழ்கிறது. விவசாயத்திற்கு...