ஊடகவியலாளர் பெலிக்ஸ் ஜெரால்டு கைது – எக்ஸ் தளத்தில் கடும் கண்டனம் வெளியிட்ட எடப்பாடி பழனிசாமி
கரூர் மாவட்டத்தில் சமீபத்தில் நடந்த நெரிசல் விபத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த சம்பவத்தைச் சுற்றி சமூக வலைதளங்களில் பல்வேறு...



