சர்வதேச பயங்கரவாதத்தின் முக்கிய தளமாக பாகிஸ்தான் செயல்படுகிறது – ஐநா மேடையில் இந்தியாவின் கடும் குற்றச்சாட்டு
பயங்கரவாத நடவடிக்கைகளின் மையமாக பாகிஸ்தான் இருந்து வருவதாக, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக் கூட்டத்தில் இந்தியா தெளிவாக...
கோடியக்கரை சரணாலயத்தில் வெளிநாட்டு பறவைகளின் வருகை கணிசமாக உயர்வு
பறவைகள் இடம்பெயரும் முக்கிய நுழைவாயிலாகக் கருதப்படும் கோடியக்கரை பறவைகள் சரணாலயத்தில், வெளிநாடுகளில் இருந்து வரும் பறவைகளின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம்...
கிளாம்பாக்கத்தில் செயல்படாமல் கிடக்கும் நடை மேம்பாலம்
கிளாம்பாக்கம் புதிய பேருந்து முனையம் செயல்பாட்டுக்கு வந்து இரண்டு ஆண்டுகள் கடந்தும், ரயில் நிலையமும் நடை மேம்பாலமும் இன்னும் பயன்பாட்டுக்கு வராததால், அங்கு செல்லும் பயணிகள் பெரும்...
என்டிஏ கூட்டணியில் கூடுதல் கட்சிகள் சேர வாய்ப்பு
2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பாஜக எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என்பது குறித்து இதுவரை எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்று தமிழக...
இந்திய பொருளாதாரம் மந்தமில்லை என்பதை சா்வதேச அங்கீகாரங்கள் உறுதிப்படுத்துகின்றன – நிர்மலா சீதாராமன்
இந்தியாவின் பொருளாதாரம் மந்தநிலைக்கு செல்லவில்லை என்பதற்கு, உலகளாவிய அமைப்புகள் வழங்கும் அங்கீகாரங்களே தெளிவான சாட்சியாக உள்ளன என்று மத்திய நிதியமைச்சர்...