திருவல்லிக்கேணி அஹோபில மடத்தில் சுவாமி தேசிகன் தேரோட்டம்: பக்தர்கள் பெரும் திரளாக பங்கேற்பு
திருவல்லிக்கேணி அஹோபில மடத்தில், சுவாமி தேசிகனின் அவதாரத் திருநாளையொட்டி நடைபெற்ற தேரோட்டம் மிகுந்த ஆனந்தத்திலும் ஆன்மீக உற்சாகத்திலும் நடைபெற்றது. இதில்...
ஜிஎஸ்டி குறைப்பின் நன்மை நுகர்வோரை சென்றடைந்தது – நிர்மலா சீதாராமன்
சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) குறைப்பின் பலன் நேரடியாக நுகர்வோரிடம் சென்றடைந்துள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
முன்னதாக 5%,...
பாகிஸ்தான் தாக்குதலில் 3 ஆப்கான் கிரிக்கெட் வீரர்கள் உயிரிழப்பு – பிசிசிஐ கடும் கண்டனம்
பாகிஸ்தான் ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் ஆப்கானிஸ்தானை சேர்ந்த மூன்று கிரிக்கெட் வீரர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் சர்வதேச...
சென்னை மெட்ரோ ரயில் சேவையில் அக்டோபர் 20 முதல் 5 நாட்களுக்கு மாற்றம்
சென்னை: தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக, சென்னை மெட்ரோ ரயில் சேவையில் அக்டோபர் 20 முதல் 24 வரை (5...
இளம் கிரிக்கெட் வீரர் திலக் வர்மாவை பாராட்டிய சிரஞ்சீவி
ஆசியக் கோப்பையில் சிறப்பாக விளையாடியதற்காக இளம் கிரிக்கெட் வீரர் திலக் வர்மாவை நடிகர் சிரஞ்சீவி நேரில் அழைத்து பாராட்டினார்.
அனில் ரவிப்புடி இயக்கத்தில் சிரஞ்சீவி நடிப்பில்...