“தலைமைக்கு எதிராக நடந்தவரை கட்சியில் வைத்திருக்க முடியாது” – எடப்பாடி பழனிசாமி சாடல்
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, கட்சிக்கு எதிராக செயல்பட்டவர் செங்கோட்டையன் என்றும், அவர் துரோகம் செய்தவர் எனவும் கடுமையாக விமர்சித்தார். கோபிசெட்டிபாளையத்தில் உரையாற்றிய அவர்,...



