புதிய டிஜிபி நியமன விவகாரத்தில் 3 வாரங்களுக்குள் விளக்கம் அளிக்க உச்ச நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவு
தமிழகத்தில் டிஜிபி நியமனத்தைச் சுற்றியுள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், மாநில அரசு மூன்று வாரங்களுக்குள் பதில்...
“ஜனநாயகத்தை கொலை செய்யும் முயற்சி இது” – கனிமொழி எம்.பி கண்டனம்
தூத்துக்குடி மக்களவை தொகுதி உறுப்பினர் கனிமொழி எம்.பி, எஸ்ஐஆர் (SIR) நடவடிக்கை குறித்து கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
“எஸ்ஐஆர்...
கடலூரில் ஸ்ரீமத் மணவாள மாமுனிகள் கைங்கர்ய சபா சார்பில் 27வது வைணவ மாநாடு
ஸ்ரீமத் மணவாள மாமுனிகள் கைங்கர்ய சபா சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட 27வது வைணவ மாநாடு கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் உள்ள தனியார்...
திருச்செந்தூர் கோயிலில் தரிசன முன்பதிவு கோரி வழக்கு – உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் தரிசன முன்பதிவு முறையை அறிமுகப்படுத்த கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு, உயர் நீதிமன்றம் இந்து சமய...
ஆசியக் கோப்பை 2027 தகுதி சுற்றில் தோல்வி: சுனில் சேத்ரி மீண்டும் ஓய்வு அறிவிப்பு
இந்திய கால்பந்தின் முன்னணி வீரரும், கேப்டனுமான சுனில் சேத்ரி சர்வதேச அரங்கில் இருந்து மீண்டும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்....