மைனர்கள் எந்த நிலையாக இருந்தாலும், பெற்றோர் அவர்களை கடையில் விற்கப்படும் பொருளைப் போல நடத்தக்கூடாது
மைனர் குழந்தைகளை எந்த நிலையிலும் பெற்றோர் கடைகளில் விற்கப்படும் பொருட்களாகப் பார்க்கக் கூடாது; அவர்களின் உணர்ச்சிகளும் விருப்பங்களும் முதன்மையாகக் கருதப்பட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது....



