“நாட்டில் சைபர் மோசடி தடுப்பு பிரிவு இல்லாதது ஏன்?” – பணத்தை இழந்த திரிணமூல் எம்.பி கேள்வி
திரிணமூல் காங்கிரஸ் எம்.பி கல்யாண் பானர்ஜியின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.57 லட்சம் மோசடி செய்யப்பட்டதாக...
பாகிஸ்தான்–ஆப்கன் பேச்சு தோல்வி: “போருக்கு தயார்” – தலிபான் எச்சரிக்கை
துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நடைபெற்ற பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையிலான பேச்சுவார்த்தை எந்த உடன்பாடும் இன்றி முடிவடைந்த நிலையில், “போருக்கு தயாராக உள்ளோம்”...
தமிழகத்தில் 3 ஆண்டுகளில் 6,453 மெட்ரிக் டன் கேழ்வரகு கொள்முதல் – அமைச்சர் சக்கரபாணி
தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் மொத்தம் 6,453 மெட்ரிக் டன் கேழ்வரகு விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டு, 3,578 விவசாயிகளுக்கு...
சென்னையில் பிங்க் ஆட்டோவை ஆண்கள் ஓட்டினால் கடும் நடவடிக்கை: ஆட்டோ பறிமுதல் எச்சரிக்கை!
சென்னையில் பெண்களுக்காக தொடங்கப்பட்ட பிங்க் ஆட்டோ சேவையை ஆண்கள் ஓட்டினால், அந்த ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்படும் என்று சென்னை மாவட்ட...
சரத்குமார்: “திமுகவுக்கு சாதகமில்லை என்பதற்காக எஸ்ஐஆர் நடவடிக்கையை தவறு என கூற முடியாது”
பாஜக தேசியக்குழு உறுப்பினரும், நடிகருமான சரத்குமார் தெரிவித்துள்ளார்:
“கோவையில் நடைபெற்ற பாலியல் குற்றங்களில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் காலில் சுட்டதாக கூறப்படுகிறது. இவ்வாறான...