தேர்தல் காலத்தில் போராட்டம் ஒரு பழக்கமாகிவிட்டதா? – அமைச்சர் மா. சுப்பிரமணியன் கருத்துக்கு அண்ணாமலை கடும் எதிர்ப்பு
தேர்தல் நேரங்களில் போராடுவது தற்போது ஒரு ஃபேஷனாக மாறிவிட்டதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்த கருத்துக்கு,...
சென்னை அரசு கல்லூரியில் பாலியல் தொந்தரவு புகார் – கேண்டீன் பொறுப்பாளரிடம் போலீஸ் விசாரணை
சென்னையில் செயல்பட்டு வரும் அரசு கல்லூரி ஒன்றில், இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளிக்கப்பட்டதாக எழுந்த புகாரின் பேரில், அந்தக்...
பொருளாதார ஆய்வறிக்கை மக்களவையில் தாக்கல் – 7.2% வரை வளர்ச்சி கணிப்பு
நடப்பாண்டிற்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கிய நிலையில், கூட்டத்தொடரின் இரண்டாவது நாளான இன்று மக்களவையில்...
மக்கள் குறைகளை சேகரிக்கும் பெட்டி – தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம்
தேசிய ஜனநாயக கூட்டணியின் அடுத்தகட்ட கூட்டணி ஆலோசனைகளுக்காக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நாளை மீண்டும் சென்னை வரவுள்ளார். அவரது இந்த வருகையின்...
தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறி – அண்ணாமலை குற்றச்சாட்டு
சென்னை அரசு கலைக் கல்லூரியில் உள்ள கேண்டீனில் பணியாற்றி வந்த 22 வயது இளம்பெண், மூன்று நபர்களால் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் கடும்...