ஸ்ரீகாகுளம் கோயிலில் சோக சம்பவம்: கூட்ட நெரிசலில் 9 பேர் பலி
ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ வெங்கடேசப் பெருமாள் கோயிலில் நேற்று ஏற்பட்ட கூட்ட நெரிசல் விபத்தில் 8 பெண்கள்...
தமிழக உரிமைகள் காக்க ஒன்றுபடும் நாள் — முதல்வர், தலைவர்கள் உறுதிமொழி
மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்ட நவம்பர் 1-ம் தேதியை முன்னிட்டு, தமிழ்நாடு நாள் மற்றும் எல்லை போராட்ட தியாகிகள் தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி,...
வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீடு: டிசம்பர் 5-ம் தேதி பாமக அறிவித்த மாநிலமெங்கும் போராட்டம்
வன்னியர் சமூகத்திற்கு 10.5 சதவீத இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும் மற்றும் சாதிவாரி மக்கள் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை...
பொதுநல வழக்கு எல்லாவற்றுக்கும் தீர்வு அல்ல: சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம்
எந்த தவறு நடந்தாலும் அதற்கான தீர்வாக பொதுநல வழக்கை பார்க்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
காவல்துறையினர் நீதிமன்றத்தில் தவறான...