சோழர்–பாண்டியர் மரபை அவமதிக்கும் வகையில் திருமாவளவன் பேச்சு – அண்ணாமலை கண்டனம்
திருமாவளவன் ஆற்றிய கருத்துகள், சோழர் மற்றும் பாண்டியர்களின் வரலாற்றுச் சிறப்பையும் பெருமையையும் இழிவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளன என பாஜக தேசிய பொதுக்குழு...
கனகசபை விவகாரம் அரசியல் நோக்கில் திருப்பப்படுகிறது – நீதிமன்றத்தில் தீட்சிதர்கள் தரப்பு வாதம்
சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள கனகசபையில் பக்தர்கள் ஏறி தரிசனம் செய்ய தமிழக அரசு அனுமதி வழங்கியிருந்தது. இந்த முடிவுக்கு...
விமான விபத்தில் பலியான பணிப்பெண் பிங்கியின் கடைசி அழைப்பு – துயரில் தந்தை
மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் உள்ளிட்ட ஐந்து பேரின் உயிரைப் பறித்த விமான விபத்தில், பணிப்பெண்ணாக பணியாற்றிய பிங்கி...
ஆட்சியர் நிர்ணயித்த சம்பளம் வழங்கப்படவில்லை – தூய்மைப் பணியாளர் நலவாரிய தலைவர் குற்றச்சாட்டு
மாவட்ட நிர்வாகம் நிர்ணயித்துள்ள ஊதியத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வழங்காமல் இருப்பதாக தூய்மைப் பணியாளர் நலவாரிய தலைவர் குற்றம்சாட்டியுள்ளார்.
கடலூரில் நடைபெற்ற தூய்மைப்...
234 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் ஒருங்கிணைப்பாளர்கள் அறிவிப்பு
வரவுள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளுக்கான தேர்தல் ஒருங்கிணைப்பாளர்களை பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நியமனம் செய்துள்ளார்.
இதுதொடர்பாக வெளியிடப்பட்ட...