நவம்பர் 20ல் கிருஷ்ணசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம்
புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி நவம்பர் 20ம் தேதி திருநெல்வேலியில் ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் தேவேந்திர குல வேளாளர் மக்கள் வசிக்கும் கிராமங்களில்...
தமிழக சட்டப்பேரவை மரபுகள் மற்றும் நடைமுறைகளை பேரவைத் தலைவர் மதிக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “பாமகவுக்கு எதிராக செயல்பட்டதற்காக சேலம் மேற்கு எம்எல்ஏ...
உலகக் கோப்பை வில்வித்தையில் ஜோதி சுரேகா வெண்கலம் வென்று வரலாறு படைத்தார்
சீனாவின் நான்ஜிங் நகரில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை வில்வித்தை போட்டியின் 8வது சீசனில், இந்திய வீராங்கனை ஜோதி சுரேகா வென்னாம்...
சபரிமலை கோயிலில் குடவோலை முறையில் புதிய மேல்சாந்திகள் தேர்வு
புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் குடவோலை முறையில் புதிய மேல்சாந்திகள் தேர்வு செய்யப்பட்டனர்.
சபரிமலையில் அனைத்து பூஜைகளும் தந்திரி தலைமையில், மேல்சாந்திகள் எனப்படும் தலைமை அர்ச்சகர்கள்...
‘ஜுகாரி கிராஸ்’ நாவல் திரைப்படமாகிறது — நாயகனாக ராஜ் பி. ஷெட்டி
பிரபல எழுத்தாளர் பூர்ணச்சந்திர தேஜஸ்வியின் புகழ்பெற்ற நாவல் ‘ஜுகாரி கிராஸ்’, அதே பெயரில் திரைப்படமாக உருவாகிறது.
இந்தப் படத்தை குருதத்த கனிகா இயக்கவுள்ளார்....