“அடுத்த சிம்பொனியை எழுத இருக்கிறேன்” – இசை மாமேதை இளையராஜா அறிவிப்பு
உலகப் புகழ் பெற்ற இசையமைப்பாளர் இளையராஜா, புதிய சிம்பொனி ஒன்றை உருவாக்க இருப்பதாக அறிவித்துள்ளார்.
கடந்த மார்ச் 8ஆம் தேதி, லண்டனின் பிரபல...
ஃபாக்ஸ்கான் ரூ.15,000 கோடி முதலீடு உறுதி – சட்டப்பேரவையில் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா விளக்கம்
தமிழக சட்டப்பேரவையில் 2025–2026 ஆம் ஆண்டுக்கான கூடுதல் செலவுக்கான மானியக் கோரிக்கை மீதான விவாதம் நேற்று நடைபெற்றது.
இதில் அதிமுக...
தந்தையின் அறிவுரையை மதித்து வேட்புமனுவை தாக்கல் செய்யாத பாஜக அதிருப்தி தலைவர் – பிஹாரில் சுவாரஸ்யம்
பிஹாரின் பாகல்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பாஜக மூத்த தலைவர், முன்னாள் மத்திய அமைச்சர் அஸ்வினி குமார் சவுபே...
பாக்–ஆப்கன் இடையே 48 மணி நேர தற்காலிக போர் நிறுத்தம்
தெஹ்ரிக்-இ-தாலிபான் தீவிரவாதிகள் பாகிஸ்தானில் தாக்குதல்களில் ஈடுபடுவதாகக் குற்றம் சாட்டி, அவர்களுக்கு ஆப்கானிஸ்தானில் பயிற்சி அளிக்கப்படுவதாக பாகிஸ்தான் குற்றம்சாட்டியது. இதையடுத்து, பாகிஸ்தான் கடந்த வாரம்...
பஞ்சலிங்க அருவியில் காட்டாற்று வெள்ளம்: திருமூர்த்திமலை கோயில் வளாகம் நீரில் மூழ்கியது
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால், திருமூர்த்திமலை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள் முழுவதும் வெள்ளநீர்...