சர்வதேச பயங்கரவாதத்தின் அடிப்படை தளம் பாகிஸ்தான் – ஐநா மேடையில் இந்தியாவின் கடும் கண்டனம்
உலகளாவிய பயங்கரவாத செயல்களின் முக்கியத் தளமாக பாகிஸ்தான் செயல்பட்டு வருவதாக, ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா மீண்டும் வலுவாக...
மார்கழி மாதத் தொடக்கம் – திருவண்ணாமலையில் அண்ணாமலையாருக்கு விசேஷ வழிபாடுகள்
மார்கழி மாதம் தொடங்கியதை முன்னிட்டு, திருவண்ணாமலையில் உள்ள அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் பிரதான மூர்த்திக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் ஆன்மிகச் சடங்குகள் நடைபெற்றன.
அதேபோல்,...
அறந்தாங்கி அருகே இளம்பெண் பாலியல் தாக்குதலுக்கு உள்ளாகி கொலை : குற்றவாளிக்கு ஆயுள் சிறை
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியில், இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி உயிரிழக்கச் செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு...
நடுக்கடலில் கவிழ்ந்த பைப்பர் படகு : உயிர் தப்பிய 4 மீனவர்கள்
நாகப்பட்டினம் மாவட்டம் கோடியக்கரை கடற்பகுதியில் நடுக்கடலில் சிக்கிய 4 மீனவர்களை, அப்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த சக மீனவர்கள் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
நாகை பகுதியைச்...
செய்தியாளர்களின் கேள்வியால் எரிச்சலடைந்த யோகி பாபு : கடுமையான பதில்
திரைப்பட விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதில்லை என்ற குற்றச்சாட்டுக்கு நடிகர் யோகி பாபு கடும் தொனியில் பதிலளித்துள்ளார்.
கன்னட திரையுலகின் முன்னணி நடிகர் கிச்சா சுதீப்...