இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தகவலின்படி, நவம்பர் 22 ஆம் தேதி வங்கக் கடலில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தென் இலங்கை கடலோரத்திற்கு அருகிலுள்ள தென்மேற்கு வங்கக்...
மேகேதாட்டு திட்டம் தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பை கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் வரவேற்று, இது மாநிலத்திற்கு ஒரு முக்கிய சாதனையாக இருக்கும் என்றார்.
ஒரு செய்தி நிறுவனத்துக்குத் தெரிவித்துள்ளார்:
“மேகேதாட்டு குறித்த உச்ச...
வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, வன்முறை வழக்கில் குற்றவாளி என அந்நாட்டின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
2024 ஆகஸ்ட் மாதத்தில் நடைபெற்ற போராட்டங்களின் போது ஏற்பட்ட தாக்குதல், வன்முறை மற்றும்...
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தினசரி ஆயிரக்கணக்கானோர் பயணிக்கும் மின்சார ரயில் சேவை, நகர மக்கள் வாழ்க்கையில் மிக முக்கியமான போக்குவரத்து முறையாக உள்ளது. சென்னை கடற்கரை–தாம்பரம், செங்கல்பட்டு, வேளச்சேரி போன்ற பல...
திருக்கழுக்குன்றம் அருகிலுள்ள மாதுளங்குப்பம் பகுதிக்கு செல்லும் முக்கிய சாலை ஏரி அருகே தாழ்வான நிலையில் இருப்பதால், மழை காலங்களில் அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக அவதியடைந்து வந்தனர். தற்போது, அந்த இடத்தில் ரூ.75...