அம்பத்தூர் பகுதியில் ஆந்திரா நோக்கி கடத்த முயன்ற 15 டன் ரேஷன் அரிசி சிக்கியது
சென்னை அம்பத்தூர் அருகே, ஆந்திர மாநிலத்துக்கு சட்டவிரோதமாக எடுத்துச் செல்ல முயன்ற 15 டன் ரேஷன் அரிசியை காவல்துறையினர்...
மார்கழி மாத தொடக்கம் – ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் விமரிசையான சிறப்பு பூஜை
மார்கழி மாதம் பிறந்ததை முன்னிட்டு, விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற ஆண்டாள் கோயிலில் சிறப்பு பூஜைகள் மிகுந்த...
பாஜக நிர்வாகியைத் தாக்க முயற்சி – அடையாளம் தெரியாத நபருக்கு போலீஸ் தேடுதல்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சுற்றுவட்டாரப் பகுதியில், பாஜக மாவட்ட நிர்வாகியை அவமதித்து தாக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த...
பஹல்காம் தாக்குதல் பாகிஸ்தானில் உருவான எல்லைத் தாண்டிய பயங்கரவாதத் திட்டம் – NIA குற்றப்பத்திரிக்கையில் வெளிச்சம்
ஜம்மு–காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற கொடூர தாக்குதல், பாகிஸ்தானில் இருந்து திட்டமிடப்பட்ட சர்வதேச பயங்கரவாத சதியின் ஒரு...
சர்வதேச பயங்கரவாதத்தின் அடிப்படை தளம் பாகிஸ்தான் – ஐநா மேடையில் இந்தியாவின் கடும் கண்டனம்
உலகளாவிய பயங்கரவாத செயல்களின் முக்கியத் தளமாக பாகிஸ்தான் செயல்பட்டு வருவதாக, ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா மீண்டும் வலுவாக...