நடுக்கடலில் கவிழ்ந்த பைப்பர் படகு : உயிர் தப்பிய 4 மீனவர்கள்
நாகப்பட்டினம் மாவட்டம் கோடியக்கரை கடற்பகுதியில் நடுக்கடலில் சிக்கிய 4 மீனவர்களை, அப்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த சக மீனவர்கள் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
நாகை பகுதியைச்...
செய்தியாளர்களின் கேள்வியால் எரிச்சலடைந்த யோகி பாபு : கடுமையான பதில்
திரைப்பட விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதில்லை என்ற குற்றச்சாட்டுக்கு நடிகர் யோகி பாபு கடும் தொனியில் பதிலளித்துள்ளார்.
கன்னட திரையுலகின் முன்னணி நடிகர் கிச்சா சுதீப்...
இமயமலையின் ஆழத்தில் மறைந்துள்ள அணுசக்தி கருவி : நீங்காத கதிர்வீச்சு அச்சம்
சுமார் ஆறு தசாப்தங்களுக்கு முன் இமயமலைப் பகுதியில் தடம் மாறிய ஒரு அணுசக்தி சாதனம், இன்றளவும் விஞ்ஞானிகளிடையே கவலையை ஏற்படுத்தி வருகிறது....
1971-ல் பாகிஸ்தானை முழுமையாக தோற்கடித்த இந்தியா : ‘விஜய் திவஸ்’ உருவான பின்னணி
இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் 16 ஆம் தேதி, ‘விஜய் திவஸ்’ என தேசிய அளவில் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளுக்குப்...
தொடர்ந்து சென்ற வாகனங்கள் மீது லாரி மோதி விபத்து – 4 பேர் பலி
தருமபுரி மாவட்டம் தொப்பூர் அருகே ஏற்பட்ட தொடர் விபத்தில் நால்வர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து சேலம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த...