இஸ்ரேல் சென்றடைந்தார் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்
மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், அதிகாரப்பூர்வ அரசு பயணமாக இஸ்ரேல் நாட்டை சென்றடைந்துள்ளார்.
இந்தச் சுற்றுப்பயணத்தின் போது, இஸ்ரேல் ஜனாதிபதி ஐசக் ஹெர்சோக்,...
திருப்பூர் : குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை கொட்டுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகேயுள்ள குடியிருப்பு பகுதிக்கு அருகில் குப்பைகள் கொட்டப்படுவதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை போலீசார் கைது செய்தனர்.
சின்னக்காளிபாளையம்...
அம்பாசமுத்திரம் பகுதியில் சிவன் கோயிலில் இருந்து பக்திப் பாடல்களுடன் ஊர்வலமாக சென்ற சிறுவர்கள்
மார்கழி மாதம் தொடங்கியதை முன்னிட்டு, அம்பாசமுத்திரம் அருகே அமைந்துள்ள சிவாலயத்தில் இருந்து சிறுவர்கள் பக்தி பாடல்களை இசைத்தபடி ஊர்வலமாகப் புறப்பட்டுச்...
குழந்தைகளை அச்சுறுத்தும் ‘கிராம்பஸ்’ அணிவகுப்பு – ஜெர்மனியில் வித்தியாசமான கிறிஸ்துமஸ் பாரம்பரியம்
ஜெர்மனியில் குழந்தைகளை அச்சமூட்டும் பேய் உருவ கதாபாத்திரங்கள் அணிவகுத்துச் செல்லும் ‘கிராம்பஸ்’ ஊர்வலம் வழக்கம்போல் இந்த ஆண்டும் நடத்தப்பட்டது.
உலகின் பல நாடுகளில்...
மாணவர்களின் பாதுகாப்பை அலட்சியப்படுத்துவது அவமானகரமான செயல் – முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கண்டனம்
கடந்த நான்கரை ஆண்டுகளாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உண்மையான ஆட்சியை வழங்காமல், வெறும் விளம்பரக் காட்சிகளிலேயே காலத்தை கழித்து வருகிறார் என,...