பாசனத்திற்காக திறக்கப்பட்ட வைகை அணைத் தண்ணீர் நிறுத்தம்: குடிநீர் தேவைக்காக முக்கிய நடவடிக்கை
தேனி: வைகை அணையில் இருந்து மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்ட பாசனத்திற்காகத் திறக்கப்பட்டு வந்த தண்ணீர் இன்று முதல் நிறுத்தப்பட்டுள்ளது....
திருநறையூர் இராமநாத சுவாமி கோயில்: சனி பகவானுக்கு கோலாகலமாக நடைபெற்ற திருக்கல்யாண வைபவம்
தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் நாச்சியார்கோயில் அருகே அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க திருநறையூர் இராமநாத சுவாமி கோயிலில், சனி பகவானுக்கு திருக்கல்யாண...
திருச்சியில் பிரதமர் பங்கேற்கும் பிரம்மாண்ட பொதுக்கூட்டம்: மத்திய அமைச்சர் எல்.முருகன் நேரில் ஆய்வு
திருச்சி: திருச்சி மாவட்டம் பஞ்சப்பூர் அருகே வரும் 11-ஆம் தேதி நடைபெறவுள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் (NDA) பிரம்மாண்ட பொதுக்கூட்டத்திற்கான...
நானும் எம்.ஜி.ஆர் ரசிகன் தான்: ஓ.பி.எஸ் முன்னிலையில் முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி!
மதுரை: "முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆருக்கு தானும் ஒரு ரசிகன் தான்" என முதல்வர் மு.க.ஸ்டாலின் பொதுக்கூட்டம் ஒன்றில் தெரிவித்தது அரசியல் வட்டாரத்தில்...
நாகரிகத்தின் சுவடுகள் சிதைவு: ஈரானின் வரலாற்றுப் பொக்கிஷமான கோலெஸ்தான் அரண்மனை மீது தாக்குதல்!
டெஹ்ரான்: ஈரானுக்கும் இஸ்ரேல்-அமெரிக்கக் கூட்டணிக்கும் இடையே தீவிரமடைந்து வரும் போரில், உலகப் புகழ்பெற்ற யுனெஸ்கோ பாரம்பரியச் சின்னமான கோலெஸ்தான் அரண்மனை...