கனமழை தாக்கம்: குற்றாலம் அருவிகளில் மூன்றாவது நாளாக வெள்ளப் பெருக்கு தொடர்கிறது
திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக குற்றாலம் அருவிகளில் மூன்றாவது நாளாகவும் வெள்ளப்...
ராஜபாளையத்தில் கனமழை பேரிடர்: அரிசி ஆலை சுவர் இடிந்து 50-க்கும் மேற்பட்ட ஆடுகள் பலி
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் இன்று அதிகாலை பெய்த கனமழையால் பெரிய விபத்து ஏற்பட்டது. தனியார் அரிசி ஆலையின்...
‘பைசன் காளமாடன்’: மாரி செல்வராஜின் இன்னொரு தீவிரமான முயற்சி
‘பரியேறும் பெருமாள்’ முதல் ‘வாழை’ வரை சமூக விழிப்புணர்வை பொதுமக்களுக்கு எளிதாக புரிய வைக்கும் விதத்தில் காட்சிப்படுத்தி வந்த மாரி செல்வராஜ், இந்த முறை...
இந்தியப் பொருட்களுக்கான வரியை அமெரிக்கா எப்போது குறைக்கும்? – பியூஷ் கோயல் விளக்கம்
அமெரிக்கா, இந்தியப் பொருட்களுக்குச் செலுத்தப்படும் வரியை எப்போது குறைக்கும் என எழுந்த கேள்விக்கு மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல்...
பிஹார் தேர்தலில் மகா கூட்டணியில் குழப்பம் – தொகுதிப் பங்கீடு இன்னும் தீரவில்லை!
பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல்கட்ட வேட்புமனுத் தாக்கல் வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைந்தது. ஆனால் எதிர்க்கட்சிகளின் மகா கூட்டணியில் தொகுதிப் பங்கீடு இன்னும்...