பாசன தேவைக்காக வைகை ஆற்றில் கூடுதல் நீர் வெளியேற்றம் – கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
பாசன தேவையை முன்னிட்டு வைகை அணையில் இருந்து ஆற்றுக்கு வெளியேற்றப்படும் நீரின் அளவு உயர்த்தப்பட்டுள்ளதால், வைகை ஆற்றின் கரையோரம்...
ரசிகர்களின் கனவை சிதைத்த நிர்வாகக் குழப்பம் – மெஸ்ஸி நிகழ்ச்சியில் என்ன தவறு நடந்தது?
கொல்கத்தாவில் நடைபெற்ற பிரபல கால்பந்து வீரர் லயோனல் மெஸ்ஸியின் நிகழ்ச்சியில், அவரை நேரில் காண வந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள்...
பிரிட்டன் பிரிஸ்டல் அருங்காட்சியகத்தில் அதிர்ச்சி கொள்ளை – 600க்கும் மேற்பட்ட அரிய பொருட்கள் மாயம்!
பிரிட்டனின் பிரிஸ்டல் நகரில் அமைந்துள்ள அருங்காட்சியகத்தில் இருந்து 600-க்கும் அதிகமான மதிப்புமிக்க வரலாற்று மற்றும் கலைப் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட...
உதகையில் கடும் உறைபனி – வெண்மைப் போர்வை விரித்தது போல் கண்ணை கவரும் தோற்றம்!
உதகை சுற்றுவட்டார பகுதிகளில் நிலவி வரும் கடும் உறைபனியால், அந்தப் பகுதி முழுவதும் வெண்மையான போர்வை விரித்தது போல...
வேலூர் : பனிமூட்டம் காரணமாக ஒலிபெருக்கி மூலம் ஓட்டுநர்களுக்கு எச்சரிக்கை
வேலூர் மாவட்டத்தில் நிலவி வரும் கடும் பனிமூட்டம் காரணமாக, பள்ளிக்கொண்டா பகுதியில் உள்ள சுங்க வசூல் மையத்தில் வாகன ஓட்டுநர்களுக்கு பாதுகாப்பு குறித்த...