**மனைவி கொலை வழக்கில் 5 ஆண்டுகளுக்குப் பின் கணவர் கைது
மூளை கைரேகை சோதனையில் வெளிச்சம் கண்ட மர்மம்!**
சண்டிகரில் ஐந்து ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த மர்மமான பெண் கொலை வழக்கில், புதிய திருப்பமாக கணவரே...
பிறப்பு விகித உயர்வுக்காக கருத்தடை பொருட்களுக்கு வரி உயர்த்தும் சீனா
மக்கள் தொகை சரிவை எதிர்கொள்ளும் சீனா, பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் நோக்கில் கருத்தடை மருந்துகள் மற்றும் சாதனங்களுக்கு கூடுதல் வரி விதிக்க தீர்மானித்துள்ளது.
1980...
சேலத்தில் ஜாக்டோ–ஜியோ அமைப்பினர் உண்ணாவிரத போராட்டம்
பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, சேலத்தில் ஜாக்டோ–ஜியோ கூட்டமைப்பைச் சேர்ந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில்...
பாசன தேவைக்காக வைகை ஆற்றில் கூடுதல் நீர் வெளியேற்றம் – கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
பாசன தேவையை முன்னிட்டு வைகை அணையில் இருந்து ஆற்றுக்கு வெளியேற்றப்படும் நீரின் அளவு உயர்த்தப்பட்டுள்ளதால், வைகை ஆற்றின் கரையோரம்...
ரசிகர்களின் கனவை சிதைத்த நிர்வாகக் குழப்பம் – மெஸ்ஸி நிகழ்ச்சியில் என்ன தவறு நடந்தது?
கொல்கத்தாவில் நடைபெற்ற பிரபல கால்பந்து வீரர் லயோனல் மெஸ்ஸியின் நிகழ்ச்சியில், அவரை நேரில் காண வந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள்...