சென்னை ஓபன் டென்னிஸ்: தொடர்ந்து 2-வது நாளும் போட்டிகள் ரத்து
நுங்கம்பாக்கம் எஸ்டிஏடி டென்னிஸ் மைதானத்தில் நடைபெற்றுவரும் சென்னை ஓபன் மகளிர் சர்வதேச டென்னிஸ் தொடர், முன் திட்டமிடப்பட்டபடி இரண்டு நாட்களாக தொடங்க முடியாமல்...
சாதாரண மக்களையே குற்றவாளிகளாக பார்க்கும் நிலை உருவாகியுள்ளது — பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி கடும் கண்டனம்
சென்னையில் நடைபெற்ற ‘வள்ளுவன்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசும்போது, பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி,...
கனடாவில் இந்திய இளம்பெண் கொலை: சந்தேக நபர் இந்தியாவுக்கு தப்பியோடினாரா? — தேடுதல் வேட்டை விறுவிறுப்பு
பஞ்சாப் மாநிலம் சங்ரூரைச் சேர்ந்த 27 வயதான மன்ப்ரீத் சிங், கடந்த சில ஆண்டுகளாக கனடா டொரொண்டோ...
பசும்பொன் பயணத்திற்கான ஏற்பாடு: மதுரையில் நான்கு வழிச்சாலையில் தூய்மைப் பணியில் ஈடுபட்ட 100 நாள் திட்ட பணியாளர்கள் மயக்கம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் பசும்பொன் செல்லும் காரணமாக மதுரை–ராமேஸ்வரம் நான்கு வழிச்சாலையில் பெருமளவில் தூய்மைப் பணிகள்...
பணி நியமனத்தில் முறைகேடில்லை; தேவையான சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படும் — அமைச்சர் கே.நா.நேற்று
நகராட்சி நிர்வாகத் துறை உதவி செயற்பொறியாளர் நியமனத்தில் எந்தத் தவறும் இல்லை என அமைச்சர் கே.நா.நேரு தெரிவித்தார். “அரசை குறைசொல்லும் நோக்கத்துடன்...