திருப்பரங்குன்றம் தீபத் தூண் விவகாரத்தை கண்டித்து விஸ்வ ஹிந்து பரிஷத் உறுப்பினர்கள் 108 தேங்காய் உடைத்து ஆர்ப்பாட்டம்

Date:

திருப்பரங்குன்றம் தீபத் தூண் விவகாரத்தை கண்டித்து விஸ்வ ஹிந்து பரிஷத் உறுப்பினர்கள் 108 தேங்காய் உடைத்து ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தின் ஓசூர் பகுதியில், திருப்பரங்குன்றம் தீபக் கோபுரம் தொடர்பான விவகாரம் குறித்து திமுக அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு சார்பில் 108 தேங்காய் உடைக்கும் போராட்டம் நடத்தப்பட்டது.

இந்த நிகழ்வில், அகில இந்திய விஷ்வ ஹிந்து பரிஷத்தின் வட தமிழக இணைச் செயலாளர் விஷ்ணுகுமார் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

சென்னையில் 23வது சர்வதேச திரைப்பட விழாவுக்கு திரை திறப்பு!

சென்னையில் 23வது சர்வதேச திரைப்பட விழாவுக்கு திரை திறப்பு! சென்னையில் 23வது சர்வதேச...

நீதிபதி மீது பதவி நீக்கக் கோரிக்கை மனுவில் கையெழுத்து – புதுச்சேரி எம்.பி. வைத்திலிங்கத்தை எதிர்த்து பாஜகவின் போராட்டம்!

நீதிபதி மீது பதவி நீக்கக் கோரிக்கை மனுவில் கையெழுத்து – புதுச்சேரி...

“தமிழ்நாடு என்ற பெயரை முதலில் வைத்தவர் பாரதியாரே; அண்ணாதுரை அல்ல” – சீமான்

“தமிழ்நாடு என்ற பெயரை முதலில் வைத்தவர் பாரதியாரே; அண்ணாதுரை அல்ல” –...

சேலம்: வாக்குப்பதிவு இயந்திரங்களின் ஆரம்ப பரிசோதனை ஆரம்பம்!

சேலம்: வாக்குப்பதிவு இயந்திரங்களின் ஆரம்ப பரிசோதனை ஆரம்பம்! வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு,...