இந்தியா–பாகிஸ்தான் மோதலுக்கு அசிம் முனீரே தூண்டுகோல் என குற்றச்சாட்டு

Date:

இந்தியா–பாகிஸ்தான் மோதலுக்கு அசிம் முனீரே தூண்டுகோல் என குற்றச்சாட்டு

பாகிஸ்தான் ராணுவத் தலைமை அதிகாரி அசிம் முனீரின் செயல்கள்தான் இந்தியாவுடன் உருவான பதற்றத்திற்கு காரணம் என, அந்த நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் சகோதரி அலிமா கான் குற்றம் சாட்டியுள்ளார்.

சமீபத்தில் ராவல்பிண்டி சிறையில் வைக்கப்பட்டுள்ள இம்ரான் கான் கொல்லப்பட்டார் என்ற வதந்திகள் பரவியன. இதையடுத்து அவரை நேரில் சந்திக்க அவரது சகோதரி உஸ்மா கான் சிறைக்கு சென்றிருந்தார்.

இந்தச் சூழலில் ஊடகங்களுக்கு பேட்டி அளித்த அலிமா கான், ‘ஆப்பரேஷன் சிந்தூருக்கு’ பின் வெடித்த மோதல்களுக்கு, தீவிர இஸ்லாமிய நோக்கத்தைக் கொண்ட அசிம் முனீரின் தீர்மானங்களே காரணம் என்று தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

நாமக்கல் : புதிய சாலை உரிந்து போனதால் ஒப்பந்ததாரரை கடுமையாக கேட்டுக்கொண்ட மக்கள்!

நாமக்கல் : புதிய சாலை உரிந்து போனதால் ஒப்பந்ததாரரை கடுமையாக கேட்டுக்கொண்ட...

விவசாயிகள் உற்பத்தி செய்த நெல்லை கூட பாதுகாக்க முடியாத நிர்வாகம் — திமுக அரசு என விமர்சனம்

விவசாயிகள் உற்பத்தி செய்த நெல்லை கூட பாதுகாக்க முடியாத நிர்வாகம் —...

“உத்தரவை நிறைவேற்றத் தவறினால் கடும் நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டேன்” – உயர்நீதிமன்ற எச்சரிக்கை

“உத்தரவை நிறைவேற்றத் தவறினால் கடும் நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டேன்” –...

காரைக்குடி : வீடுகளை முற்றுகையிடும் மழைநீர்!

காரைக்குடி : வீடுகளை முற்றுகையிடும் மழைநீர்! சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வைரவபுரம் பகுதியில்,...