பிஹார் சட்டப்பேரவையை கலைக்க முதல்வர் நிதிஷ் பரிந்துரை

Date:

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் ஜனநாயக கூட்டணி (NDA) 202 இடங்களில் வெற்றி பெற்றுக், ஆட்சியை தொடர்ந்துள்ளது.

இதையடுத்து, தற்போதைய மாநில அமைச்சரவையின் கடைசி கூட்டம் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் நடைபெற்றது. சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும் வெற்றியை பெற்றதற்காக, அமைச்சர்கள் நிதிஷ் குமாரை வாழ்த்தினர்.

பின்னர், தற்போதைய சட்டப்பேரவையை கலைப்பது என முடிவு செய்யப்பட்டு, முதல்வர் நிதிஷ் குமார் ஆளுநர் ஆரிப் முகமது கானை சந்தித்து, சட்டப்பேரவையை கலைக்க பரிந்துரை செய்தார். இதன்படி, நவம்பர் 19-ம் தேதி சட்டப்பேரவை முறையாக கலைக்கப்படும்.

இதையடுத்து, புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பித்துள்ளன. நவம்பர் 20-ம் தேதி பாட்னாவில் காந்தி மைதானத்தில் நடைபெறவுள்ள பிரம்மாண்ட நிகழ்ச்சியில், நிதிஷ் குமார் 10-வது முறையாக பதவியேற்க உள்ளார். இதில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் மற்றும் BJP கூட்டணி மாநில முதல்வர்கள் பங்கேற்க உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

இந்தியாவை குறிவைத்து கடும் மிரட்டல் – ஆயிரக்கணக்கான தற்கொலை படையினர் தயார் என மசூத் அசார் ஆடியோ வெளியீடு

இந்தியாவை குறிவைத்து கடும் மிரட்டல் – ஆயிரக்கணக்கான தற்கொலை படையினர் தயார்...

போராட்டத்தின் போது அதிர்ச்சி சம்பவம் – பகுதி நேர ஆசிரியர் தற்கொலைக்கு முயற்சி

போராட்டத்தின் போது அதிர்ச்சி சம்பவம் – பகுதி நேர ஆசிரியர் தற்கொலைக்கு...

இந்தியாவுக்கு எதிராக தாக்குதல் நடத்த ஆயிரக்கணக்கான தற்கொலை தீவிரவாதிகள் தயாராக உள்ளதாக மசூத் அசார் மிரட்டல்

இந்தியாவுக்கு எதிராக தாக்குதல் நடத்த ஆயிரக்கணக்கான தற்கொலை தீவிரவாதிகள் தயாராக உள்ளதாக...

ஈரானில் படுகொலை செய்யப்பட்ட மாணவி ரூபினா – இளைஞர் எழுச்சியின் சின்னமாக மாறிய மரணம்

ஈரானில் படுகொலை செய்யப்பட்ட மாணவி ரூபினா – இளைஞர் எழுச்சியின் சின்னமாக...