ஃபிடே உலகக் கோப்பை செஸ்: டைபிரேக்கரில் தோல்வி – பிரக்ஞானந்தா வெளியேற்றம்

Date:

கோவாவில் நடைபெற்று வரும் ஃபிடே உலகக் கோப்பை செஸ் தொடரில், இந்திய கிராண்ட் மாஸ்டர் ஆர். பிரக்ஞானந்தா 4-வது சுற்றின் டைபிரேக்கரில் தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறினார். ரஷ்ய வீரர் டேனியல் துபோவுக்கு எதிராக 1.5–2.5 என்ற கணக்கில் பிரக்ஞானந்தா தோல்வி பெற்றார். 2023-ல் இறுதி வரை சென்ற பிரக்ஞானந்தாவின் இம்முறை விரைவான வெளியேற்றம் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

இதேவேளையில், மற்ற இந்திய வீரர்கள் அர்ஜுன் எரிகைசி மற்றும் பி. ஹரிகிருஷ்ணா டைபிரேக்கரில் வெற்றி பெற்று கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினர்.

  • அர்ஜுன் எரிகைசி – 3–1 (ஹங்கேரி: பீட்டர் லெகோ)
  • ஹரிகிருஷ்ணா – 2.5–1.5 (சுவீடன்: நில்ஸ் கிராண்டேலியஸ்)

அதே தொடரில் இந்திய வீரர்களான வி. பிரணவ் (உஸ்பெகிஸ்தான்: நோடிர்பெக் யாகுபோவ்) மற்றும் வி. கார்த்திக் (வியட்நாம்: லெ குவாங் லீம்) டைபிரேக்கரில் தோல்வியடைந்து வெளியேற்றப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

எஸ்ஐஆரை ஆதரித்து உச்ச நீதிமன்றம் சென்ற அதிமுக – “இது வெட்கக்கேடு” : முதல்வர் ஸ்டாலின் கடும் விமர்சனம்

கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி பாக முகவர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டத்தில்...

ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்களுக்கு ரூ.1,251 கோடி நிலுவை ஊதியம் – அதை பெற்றுத்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: அன்புமணி

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்தின் கீழ் தமிழகத்தில் நிறைவுசெய்யப்பட்ட...

“யார் முதல்வராக வரக்கூடாது என்பதை பிஹார் மக்கள் தெளிவாக கூறியுள்ளனர்” – தமிழக பாஜக

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) இரண்டில் மூன்றாம்...

அப்பாவின் பாதையைத் தொடர்ந்து ரஜினி கிஷன்!

தமிழ் திரையுலகில் கடந்த 30 ஆண்டுகளாகப் படங்களை தயாரித்து வருவதுடன், ரிலீஸ்...