ஒரே நாளில் இருமுறை உயர்ந்த தங்கம் விலை: பவுன் ரூ.95,200-க்கு ஏற்றம்

Date:

சென்னையில் தங்கத்தின் விலை இன்று (நவம்பர் 13) ஒரே நாளில் இருமுறை உயர்ந்து, புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

காலை நேரத்தில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.200 உயர்ந்தது. இதனால், ஒரு கிராம் தங்கம் ரூ.11,800-க்கும், ஒரு பவுன் ரூ.94,400-க்கும் விற்பனையானது.

ஆனால் சில மணி நேரங்களில் மீண்டும் விலை உயர்ந்தது. மாலை நிலவரப்படி, தங்கம் கிராமுக்கு ரூ.100 மேலும் உயர்ந்துள்ளது. இதனால், தங்கத்தின் தற்போதைய விலை ஒரு கிராமுக்கு ரூ.11,900, ஒரு பவுனுக்கு ரூ.95,200 ஆக உயர்ந்துள்ளது.

இதன்படி, இன்று ஒரே நாளில் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.2,400 உயர்ந்துள்ளது.

வெள்ளி விலையிலும் சிறிய ஏற்றம் பதிவாகியுள்ளது. காலை ரூ.9 உயர்ந்திருந்த வெள்ளி, தற்போது மேலும் ரூ.1 கூடியுள்ளது. இதனால், ஒரு கிராம் வெள்ளி ரூ.183 என்றும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.1,83,000 என்றும் விற்பனை செய்யப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

நகராட்சி நிர்வாகத் துறையில் ரூ.1,020 கோடி மதிப்புள்ள நியமன ஊழல்

நகராட்சி நிர்வாகத் துறையில் ரூ.1,020 கோடி மதிப்புள்ள நியமன ஊழல் அமலாக்கத் துறை...

2017 நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கில் நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கிறது…!

2017 நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கில் நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கிறது...! 2017 ஆம்...

சிறுமிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தும் பாகிஸ்தான் கும்பல்கள்: பிரிட்டன் அவர்களை நாடு கடத்த முயற்சிக்கிறது

சிறுமிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தும் பாகிஸ்தான் கும்பல்கள்: பிரிட்டன் அவர்களை நாடு...

“அப்பா” ஆட்சியில் அப்பாவி குழந்தைகள் காணாமல் போகிறார்கள் – நயினார் நாகேந்திரன்

“அப்பா” ஆட்சியில் அப்பாவி குழந்தைகள் காணாமல் போகிறார்கள் - நயினார் நாகேந்திரன் தமிழ்நாடு...