பத்மாவதி தாயார் கோயிலில் கார்த்திகை பிரம்மோற்சவம்: 17-ம் தேதி கொடியேற்றம்

Date:

பத்மாவதி தாயார் கோயிலில் கார்த்திகை பிரம்மோற்சவம்: 17-ம் தேதி கொடியேற்றம்

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில், ஆண்டு தோறும் கார்த்திகை மாதத்தில் நடைபெறும் பிரம்மோற்சவம் இந்த ஆண்டும் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. நவம்பர் 17-ம் தேதி கோயில் கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் தொடங்குகிறது.

இந்தப் பிரம்மோற்சவம் 9 நாட்கள் நடைபெறும்; அதாவது நவம்பர் 25-ம் தேதி வரை, தாயார் தினமும் காலை மற்றும் இரவு வேளைகளில் பல்வேறு வாகனங்களில் மாட வீதிகளில் பவனி செய்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.

அறிக்கைப்படி, கோயிலில் ஆகம வல்லுநர்கள், அதிகாரிகள் மற்றும் அர்ச்சகர்கள் கலந்து, கோயில் முழுவதையும், கருவறை உட்பட உப சன்னதிகள், கொடிக்கம்பம், பலிபீடம், விமான கோபுரம் போன்ற அனைத்து பகுதிகளையும் மஞ்சள், குங்குமம், சந்தனம், பச்சை கற்பூரம், பன்னீர் போன்ற பொருட்களால் சுத்தம் செய்தனர். பின்னர் நைவேத்தியம் படைத்து, பக்தர்கள் மதியம் 12 மணிக்கு மேல் தாயாரை தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

இதற்கிடையில், திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி அனில் குமார் சிங்கா, திருப்பதி மாவட்ட ஆட்சியர் வெங்கடேஸ்வர், எஸ்பி சுப்புராயுடு உள்ளிட்ட பலர் பிரம்மோற்சவ ஏற்பாடுகளை நேரில் பார்வையிட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

சுற்றுலாவில் புதிய புரட்சி: கேரளாவில் அறிமுகமானது நாட்டின் முதல் ‘இயந்திர யானை’ சவாரி!

சுற்றுலாவில் புதிய புரட்சி: கேரளாவில் அறிமுகமானது நாட்டின் முதல் 'இயந்திர யானை'...

ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார் – ஈரான் அரசு அதிகாரப்பூர்வ உறுதி!

ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார் - ஈரான்...

மத்திய கிழக்கு போர் பதற்றம்: வான்வழிப் போக்குவரத்து முடக்கம் – விமானக் கட்டணங்கள் 50% வரை உயர்வு!

மத்திய கிழக்கு போர் பதற்றம்: வான்வழிப் போக்குவரத்து முடக்கம் - விமானக்...

ஈரானின் அடுத்த அதிகாரம்: யார் இந்த அலி லாரிஜானி? கமேனியின் வாரிசாக உருவெடுக்கிறாரா ‘ராஜதந்திர மூளை’?

ஈரானின் அடுத்த அதிகாரம்: யார் இந்த அலி லாரிஜானி? கமேனியின் வாரிசாக...