தங்கம் விலை மீண்டும் உயர்வு – பவுனுக்கு ரூ.1,120 அதிகரிப்பு

Date:

தங்கம் விலை மீண்டும் உயர்வு – பவுனுக்கு ரூ.1,120 அதிகரிப்பு

சர்வதேச சந்தை நிலவரத்தைப் பொறுத்து தங்கத்தின் விலை தீர்மானிக்கப்படுகிறது. அதன் அடிப்படையில், அக்டோபர் 17ஆம் தேதி தங்கம் விலை ரூ.97,600 ஆக உயர்ந்து, இதுவரை இல்லாத புதிய உச்சத்தை எட்டியது. கடந்த அக்டோபர் 28ஆம் தேதி ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.88,600 ஆக இருந்தது. அதன்பின் தங்கத்தின் விலை ஏற்றத்தாழ்வுடன் மாறி வந்தது.

இந்நிலையில், சென்னையில் நேற்று தங்கம் விலை மீண்டும் உயர்ந்தது. ஆபரணத் தங்கம் பவுனுக்கு ரூ.1,120 உயர்ந்து ரூ.90,560 ஆகவும், ஒரு கிராம் தங்கம் ரூ.140 அதிகரித்து ரூ.11,320 ஆகவும் விற்பனையாகியது.

24 காரட் தூய்தங்கம் ரூ.98,792 ஆக இருந்தது. அதேபோல, வெள்ளி விலையும் உயர்வு கண்டது — ஒரு கிராம் ரூ.2 உயர்ந்து ரூ.165 ஆனது; கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.2,000 அதிகரித்து ரூ.1.65 லட்சமாக விற்பனையாகியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தின் முதல் பாடல் ‘தளபதி கச்சேரி’ — ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வைப் சாங்!

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தின் முதல் பாடல் ‘தளபதி கச்சேரி’ — ரசிகர்களை...

“நாட்டில் சைபர் மோசடி தடுப்பு பிரிவு இல்லாதது ஏன்?” – பணத்தை இழந்த திரிணமூல் எம்.பி கேள்வி

“நாட்டில் சைபர் மோசடி தடுப்பு பிரிவு இல்லாதது ஏன்?” – பணத்தை...

பாகிஸ்தான்–ஆப்கன் பேச்சு தோல்வி: “போருக்கு தயார்” – தலிபான் எச்சரிக்கை

பாகிஸ்தான்–ஆப்கன் பேச்சு தோல்வி: “போருக்கு தயார்” – தலிபான் எச்சரிக்கை துருக்கியின் இஸ்தான்புல்...

தமிழகத்தில் 3 ஆண்டுகளில் 6,453 மெட்ரிக் டன் கேழ்வரகு கொள்முதல் – அமைச்சர் சக்கரபாணி

தமிழகத்தில் 3 ஆண்டுகளில் 6,453 மெட்ரிக் டன் கேழ்வரகு கொள்முதல் –...